ரூத் 1 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.

ரூத் (Ruth) 1:14 - Tamil bible image quotes