நியாயாதிபதிகள் 20 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலை செய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.

நியாயாதிபதிகள் (Judges) 20:5 - Tamil bible image quotes