நியாயாதிபதிகள் 20 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினி ஜூவாலை வானபரியந்தம் எழும்பிற்று.

நியாயாதிபதிகள் (Judges) 20:40 - Tamil bible image quotes