நியாயாதிபதிகள் 20 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

பென்யமீன் கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 20:25 - Tamil bible image quotes