யாத்திராகமம் 36 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

யாத்திராகமம் (Exodus) 36:34 - Tamil bible image quotes