யாத்திராகமம் 36 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.

யாத்திராகமம் (Exodus) 36:2 - Tamil bible image quotes