1 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்: அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 3:18 - Tamil bible image quotes