1 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

1 சாமுவேல் (1 Samuel) 3:11 - Tamil bible image quotes