1 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 3:10 - Tamil bible image quotes