1 சாமுவேல் 14 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 14:16 - Tamil bible image quotes