1 நாளாகமம் 10 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.

1 நாளாகமம் (1 Chronicles) 10:13 - Tamil bible image quotes