ரூத் 2 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம்.

ரூத் (Ruth) 2:15 - Tamil bible image quotes