எண்ணாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.

எண்ணாகமம் (Numbers) 9:20 - Tamil bible image quotes