எண்ணாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.

எண்ணாகமம் (Numbers) 7:11 - Tamil bible image quotes