எண்ணாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.

எண்ணாகமம் (Numbers) 7:10 - Tamil bible image quotes