எண்ணாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.

எண்ணாகமம் (Numbers) 4:33 - Tamil bible image quotes