எண்ணாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

ஒருவன் தன் கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

எண்ணாகமம் (Numbers) 35:18 - Tamil bible image quotes