எண்ணாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது.

எண்ணாகமம் (Numbers) 35:12 - Tamil bible image quotes