எண்ணாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

மோசேயும், ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள்.

எண்ணாகமம் (Numbers) 3:39 - Tamil bible image quotes