எண்ணாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

எண்ணாகமம் (Numbers) 3:10 - Tamil bible image quotes