எண்ணாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.

எண்ணாகமம் (Numbers) 27:8 - Tamil bible image quotes