எண்ணாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

எப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

எண்ணாகமம் (Numbers) 26:33 - Tamil bible image quotes