எண்ணாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

எண்ணாகமம் (Numbers) 23:5 - Tamil bible image quotes