எண்ணாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.

எண்ணாகமம் (Numbers) 23:29 - Tamil bible image quotes