எண்ணாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.

எண்ணாகமம் (Numbers) 23:10 - Tamil bible image quotes