எண்ணாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம்பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.

எண்ணாகமம் (Numbers) 21:2 - Tamil bible image quotes