எண்ணாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.

எண்ணாகமம் (Numbers) 19:5 - Tamil bible image quotes