எண்ணாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.

எண்ணாகமம் (Numbers) 19:3 - Tamil bible image quotes