எண்ணாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 47 வது வசனம்

மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,

எண்ணாகமம் (Numbers) 16:47 - Tamil bible image quotes