எண்ணாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.

எண்ணாகமம் (Numbers) 16:22 - Tamil bible image quotes