எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.

எண்ணாகமம் (Numbers) 14:40 - Tamil bible image quotes