எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.

எண்ணாகமம் (Numbers) 14:38 - Tamil bible image quotes