எண்ணாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.

எண்ணாகமம் (Numbers) 12:10 - Tamil bible image quotes