லேவியராகமம் 9 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.

லேவியராகமம் (Leviticus) 9:22 - Tamil bible image quotes