லேவியராகமம் 5 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

லேவியராகமம் (Leviticus) 5:3 - Tamil bible image quotes