லேவியராகமம் 4 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது. அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,

லேவியராகமம் (Leviticus) 4:28 - Tamil bible image quotes