லேவியராகமம் 3 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

லேவியராகமம் (Leviticus) 3:5 - Tamil bible image quotes