லேவியராகமம் 24 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

லேவியராகமம் (Leviticus) 24:5 - Tamil bible image quotes