லேவியராகமம் 22 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள் முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.

லேவியராகமம் (Leviticus) 22:27 - Tamil bible image quotes