லேவியராகமம் 21 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல்.

லேவியராகமம் (Leviticus) 21:1 - Tamil bible image quotes