லேவியராகமம் 2 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

லேவியராகமம் (Leviticus) 2:9 - Tamil bible image quotes