லேவியராகமம் 15 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.

லேவியராகமம் (Leviticus) 15:2 - Tamil bible image quotes