லேவியராகமம் 15 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊரலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் (Leviticus) 15:19 - Tamil bible image quotes