லேவியராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,

லேவியராகமம் (Leviticus) 14:6 - Tamil bible image quotes