லேவியராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 53 வது வசனம்

உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.

லேவியராகமம் (Leviticus) 14:53 - Tamil bible image quotes