லேவியராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

தன் திராணிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,

லேவியராகமம் (Leviticus) 14:22 - Tamil bible image quotes