லேவியராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,

லேவியராகமம் (Leviticus) 14:19 - Tamil bible image quotes