லேவியராகமம் 13 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.

லேவியராகமம் (Leviticus) 13:28 - Tamil bible image quotes