நியாயாதிபதிகள் 9 வது அதிகாரம் மற்றும் 57 வது வசனம்

சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.

நியாயாதிபதிகள் (Judges) 9:57 - Tamil bible image quotes