நியாயாதிபதிகள் 9 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 9:36 - Tamil bible image quotes